மலச்சிக்கல் இலகுவாக ஓரே ஒரு ஆயுர்வேத தீர்வு!

இந்த காலத்தில் மலச்சிக்கல் இல்லாத மனிதரை பார்ப்பது அரிது. இதற்கு காரணம் இப்பொழுது உள்ள உணவுப் பழக்கமாகும். ஒரு கற்பனையாக வைத்துக் கொள்வோம் காலையில் எழுந்ததும் மலம் கழிப்பது மிகவும் சிரமாக வலியோடு இருந்தால் என்ன நடக்கும்? காலை வேலைகள் எதுவும் ஓடாது அல்லவா? நமது உடலின் கழிவுகள் வெளியே சென்றால் மட்டுமே நாம் ஆரோக்கியமாக இருப்பதற்கு அர்த்தம். ஆனால் இந்த மலச்சிக்கல் பிரச்சினையால் குடலின் நலம், மூலம் மற்றும் கிருமிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. நமது தவறான … Continue reading மலச்சிக்கல் இலகுவாக ஓரே ஒரு ஆயுர்வேத தீர்வு!